Posts

Showing posts from January, 2024

பார்ப்பனர்கள் பெண்களை அடிமையாக அடையாளப்படுத்தும் விதங்கள்

 1. கொலுசு: பிராமணப் பெண்கள் குழந்தையாக இருப்பதிலிருந்தே கொலுசு அணிவார்கள். பெரியாரின் பெண்ணுரிமை புரட்சிக்கு முன்பு இவை கால் சங்கிலிகளாக இருந்தன. மனைவியை சுவற்றின் ஓரமாக இரவில் சங்கிலி மூலம் பூட்டிவிட்டு கணவன் சென்றுவிடுவார். மரியாதை குறைதல் அல்லது உணவில் உப்பு புளிப்பு அளவு சரியில்லை என்று சிறு காரணங்களுக்கும் இவ்வாறு தண்டனை தருவார்கள். ராமாயணத்தில் கணவன் குறித்த கோடை தாண்டக் கூடாது என்ற கருத்தை செயல்படுத்த இந்த சங்கிலியின் ஓசை உதவியது. பெரியாரின் புரட்சிக்கு பின்பு காலப்போக்கில் இந்த சங்கிலியை கொலுசு என்ற ஆபரணமாக அடையாளம் கொடுத்து ஊரை ஏமாற்றி வருகின்றனர். 2. உணவு பரிமாறுதல்: 'வுமென் பிலாங் டு த கிச்சன்' (பெண்கள் சமையல் அறையில் தான் வாழ வேண்டும்) என்று பெண்களை தாழ்த்தப்படுத்தும் ஆங்கில வசனம் பார்ப்பன பெண்களையே பொருந்தும். உணவை நேரத்தில் 'பவ்யமாக' தலை குனிந்தவாறு பரிமாற வேண்டும். கணவன் உண்ணும் முன்பு மனைவி சொட்டு தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. பரிமாறுதலில் பிழையிருந்தால் மனைவி முகத்தில் கணவன் கொதிக்கும் சாம்பார் உள்ள தட்டை வீசி அடிக்கலாம். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள...

இந்திய தேசிய காங்கிரசின் பார்ப்பன பின்னணி - 1

 இன்று சிறுபான்மையினரின் காவலராக பெருமை இருக்கும் இந்திய தேசிய காங்கிரசு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஆளுமையிலும் கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட கட்சி. அன்று ஆதிக்கத்தினால் செல்வங்களை குவித்த பார்ப்பனர்கள் பலர் இங்கிலாந்திலும் புதிதாக முன்னேறி வந்து கொண்டிருந்த அமெரிக்காவிலும் படித்து வந்தார்கள். அந்த காலங்களில் கம்பெனி ஆட்சியிலிருந்து அரசி விக்டோரியாவின் ஆட்சிக்கு மாறியதில் பல நிர்வாக திண்டாட்டங்களை சந்தித்தனர் பிரிட்டிசு இந்திய மாகாணங்களின் ஆளுநர்களும் செயலர்களும். மேலும், அக்காலத்தில் 1857க்கு பிறகு பல இந்து மத போதகர்களின் தூண்டுதல்களால் மீண்டும் சுதந்திர போராட்டங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. இவை இரண்டையும் சமாளிக்க சில மாற்றங்களை கொண்டு வந்தது பிரிட்டிசு அரசு. முதலாக ஆரசு பணிகளில் வளர்ந்த நாடுகளில் படித்த இந்தியர்களை அதிகரிக்க சட்டத்தை மாற்றினார்கள். அடுத்து அது போன்ற இந்தியர்கள் பிரிட்டிசு அனுமதியுடன் மக்கள் கழகங்கள் (அரசியல் கட்சிகள் அல்ல) தொடங்க அனுமதித்தார்கள். இவை இரண்டும் அனைத்து இந்தியர்களுக்கு பொருந்தினாலும், செல்வங்கள் வாய்ந்த வெளிநாடுகளில் படித்த பிராமணர்களால் மட்டுமே விண்...