Posts

Showing posts from July, 2023

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 6 - 1857 க்கு பின் ஆதிக்கம் தேடுதல்கள்

 1857 ஆம் ஆண்டில் கான்பூர் படுகொலை போன்ற பல வன்முறையான கலவரங்கள் நடந்தன. நவீன தொழில்நுட்பங்களை கொண்ட கம்பெனி படைகள் அனைத்து கலவரங்களையும் அடக்கியது. 1858 ல் இங்கிலாந்தின் அரசே நேரடியாக இந்திய மாகாணங்களை ஆள தொடங்கியதிலிருந்து போராட்டங்களும் புரட்சிகளும் ஓரளவு ஓய்ந்தன. அதனால் பிராமணர்களும் வேறு எதாவது புது வழியில் ஆதாயம் தேட தொடங்கினார்கள். இதில் இரண்டு விதமாக பார்ப்பனர்கள் உயர் இடங்களை எட்டினார்கள். முதல் வழி - இந்திய சமூக சேவை (indian civil services, ICS) ஆங்கிலேயர்களுக்கு மட்டும் தகுதி இருந்த நிலையில் பார்ப்பனர்கள் மட்டும் இந்த தேர்வை எழுத தகுதி கேட்டு பெற்றனர் (சமசுகிருதம் போல் ஆங்கிலம் கற்கவும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தகுதி இருந்தது). இத்தேர்வில் வெற்றி பெற்ற பல பார்ப்பனர்கள் அதிகாரத்தை அப்பாவி மக்கள் மேல் காண்பிப்பதையும் மற்ற மத மக்களையும், தாழ்ந்த சாதி மக்களையும் ஒடுக்குவதையே வாடிக்கையாக வைத்து கொண்டார்கள். இவர்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ICS அதிகாரத்தில் தொடர்ந்தனர். இங்கிலாந்தில் அதிகாரிகள் வீட்டில் முழு நேர வேலைக்காரர்கள் வைத்து கொள்வது 1800க்கு முன்னாலே தடை ஆனது. ஆ...

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 5 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (2)

 உணவு அறையில் மாட்டுக்கறியை சைவர்களின் உண்ணும் இடத்தில் வைத்துவிட்டு "அரே ராம் யே க்யா அபசார் ஐ?" என்று அலரினார். இஸ்லாமியர்கள் மேல் பழி போட்டார். இதை நம்பிய இஸ்லாமியர் அல்லாதவர்கள் சாபர் இருக்கும் திமிரில் தான் இப்படி இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்  என்று குற்றம் சாட்டினார்கள். இரு கும்பலுக்கும் அடிதடி குத்துடன் மோதல் நடந்தது. தகவலறிந்த ஆளுனர் காணிங் கம்பெனி படை தலைவர் வீலரை நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர சொன்னார். அங்கு விரைந்து வந்த வீலர் அனைவரும் அமைதியாக இருக்க ஆணையிட்டார். ஆவேசத்தில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் வீலர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்று பாண்டே கூறினார். அவர்கள் பாண்டேவிடம் வீலரை கொள்ள தூண்டினார்கள். வீலரை கொன்றால் தனக்கு ஆதரவு பெருகும் என்று பாண்டே யோசித்தார். தன் என்பீல்ட் துப்பாக்கியை வீலரை குறி வைத்து நீட்டினார். அதிர்ச்சியில் பயந்த வீலர் பாண்டேவை கட்டுபடுத்துபவருக்கு 10000 ரூபாய் (அன்றைய மதிப்பு) பரிசு அறிவித்தார். இஸ்லாமியர்கள் துப்பாக்கியை விடுமாறு கெஞ்சினார்கள். மற்றவர்கள் இன்னமும் வீலரை சுட தூண்டினார்கள். பரபரப்பான சூழ்நிலை நி...

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 4 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (1)

 பார்ப்பனர்கள் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் பழக்கம். முகமது கோரியின் சமத்துவம் நிறைந்த ஆட்சியை பொறுக்க முடியாமல் இஸ்லாமியர்களை பற்றிய பொய்கள் பரப்ப தொடங்கினார்கள். கால்சி, துக்ளக், லோதி, சேர்சா சூரி, முகலாயர்கள் அனைவரும் இதை நேர்ந்தார்கள். இதே எண்ணத்தில் மங்கள் பாண்டே என்ற கம்பெனிக்கு சிப்பாயாக பணியில் இருந்த பிராமணன் இஸ்லாமியர்களை பற்றி அவதூறு பரப்பி அவர்கள் கம்பெனியில் வேலை கிடைக்காமல் இருக்க சதி திட்டம் போட்டான். நாநா சாகேப் கான்பூரில் கம்பெனி படைகளை தடுத்து வைத்ததால் தாலௌசி வங்காளத்தின் ஆயுத படைகளை சான்சிக்கு செல்ல உத்தரவிட்டிருந்தார். அந்த படை தான் லக்குமிபாயை பிடித்தது. படைகள் வங்காளதுக்கு திரும்பியதும் தாலௌசியின் ஆளுனர் பணி காலம் முடிந்தது. புதிய ஆளுனராக பதவி ஏற்ற காணிங் வங்காள படைகளுக்கு விருதுகள் வழங்கி 'என்பீல்ட்' நவீன துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். . பணியில் சேர்ந்ததில் இருந்தே பிரச்சினை தூண்டுதலில் மங்கள் பாண்டே ஈடுபட்டார். இஸ்லாமியர்கள் தொழும் போது கஞ்சா இலை கொளுத்துவது, தாடியை வெட்ட கட்டாய படுத்துவது போன்ற துன்புறுத்தல்களில...

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 3 - சான்சி ராணி மரணத்தின் பார்ப்பன சதி (2)

 அவள் தந்தையான சான்சி மன்னரை கொன்ற சதியை அறிந்த இளவரசி ராணி லக்குமிபாய் சான்சிக்கு விரைந்தாள். அங்கு கண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அரண்மனையின் பெயர் பலகையில் "கிழக்கு இந்தியா கம்பெனி - மிராச்தர் ருத்ரப்ரதாப் சர்மா கோட்டை" என்ற பிராமணருக்கு மாற்ற பட்டிருந்தது. நுழைவு வாய் காவலர்களை வாலால் அறுத்து உள்ளே சென்ற இளவரசி ருத்ரப்ரதாப்பை கண்டு பிடிப்பதற்கு முன்னால் கம்பெனி படையால் துரத்தபட்டாள். அங்கிருந்து தப்பிய லக்குமி க்வாலியரில் ஷா ஆலாம் கட்டிய பழைய கோட்டையில் காலம் கழித்து, புறாக்களின் கால்களில் கடிதங்கள் கட்டி சான்சியில் அவளிடம் விசுவாசம் கொண்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த அமைச்சர் மூலம் தன் படையை பெரிதாக்கி வலுபடுத்தினாள் அதே நேரத்தில் தாத்யா தோபே என்ற செல்வாக்கு பெற பேராசையால் ருத்ரப்ரதாப் மேல் பொறாமை கொண்ட இன்னொரு பார்ப்பனர் இருந்தார். ருத்ரப்ரதாப்பை வீழ்த்த ராணி லக்குமிக்கு படைகள் அனுப்பினார். ராணியும் இணைந்து கம்பெனி படைகளை அபாரமாக வென்று கொண்டிருந்தன. அச்சம் அடைந்த ருத்ரப்ரதாப் தாலௌசியிடம் உதவி கேட்டார்.  விரைவாக சான்சிக்கு சென்றடைய கான்பூரிலிருந்து கங்கையில் படகுகளி...

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 2 - சான்சி ராணி மரணத்தின் பார்ப்பன சதி (1)

 சான்சியின் ராணி லக்குமிபாயின் இறப்பில் ஒரு ரகசியம் இருக்கிறது. கம்பெனி கட்டுபாட்டில் உள்ள நிலப்பரப்பில் மன்சப்தாரி திட்டம், நிரந்தர நில உரிமை தீர்ப்பு திட்டம் (permanent settlement) போன்ற திட்டங்களால் பார்ப்பனர்கள் நிலங்களை தன் வசம் அபகரித்து இருந்தனர். இந்நிலையில் புதிய ஆளுனர் தாலௌசி சிறு மன்னர்களால் துன்பங்கள் சந்தித்து கொண்டிருந்தார். ஆளுனர் வெலெசுலி ஆட்சியிலிருந்தே பிராமணர்கள் கிழக்கு இந்தியா கம்பெனியில் ஆலோசகர்களாக தொடர்ந்தனர். புதிய ஆளுனர் பதவிக்கு வந்தவுடன் தன் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்க புதிய திட்டத்தை ஆளுனர் தாலௌசியிடம் வழங்கினர். அந்த திட்டம் - தவறுதல் கோட்பாடு (doctrine of lapse) இந்த திட்டம் மனு ச்மிருதியை அடிப்படையாக கொண்டது. இந்த கோட்பாடு படி சிறு மன்னர்கள் யாராவது தனக்கு அடுத்த தலைமுறை இளவரசரை பதிவு செய்யாமல் காலமானால், அந்த மன்னரின் நாடு முழுதும் கம்பெனி ஆட்சிக்குள் அடங்கிவிடும். முக்கியமாக, மன்னருக்கு மகள்கள் மட்டும் இருந்தால் அவர்கள் நாட்டை ஆள தகுதி கிடையாது (மனு ச்மிருதியில் பெண்கள் அரசிகளாக இருக்க தடை, பெண்கள் ஒருபோதும் அடிமைகளே). இப்படி ஓரு சூழலில் சான்சியின்...

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 1

 இந்தியா இந்தியாவாக உருவெடுப்பதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்று அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு ஆதிக்கம் கற்று தந்தது யார்? அவா தானே? கிழக்கு இந்தியா கம்பெனி சிராஜ் உத்தௌலாவை வீழ்த்த திட்டம் போட்ட போது சிராஜ் கம்பெனி படையை முதல் பாகத்தில் வென்றார். இசுலாமியரான அவர் போர் கைதிகளை மனிநேயத்துடன் நடத்த நினைத்தார். ஆனால் அவர் அரண்மனையில் உள்ள ஒரு வஞ்சகம் நிறைந்த பிராமணர் கைதிகளை இப்போது பிரபலமாக கூறப்படும் கருப்பு குழியில் (Calcutta black hole) அடைக்க சொன்னார். நூற்றுக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் மற்றும் நெரிசலால் பரிதாபமாக இறந்தனர். இதில் ஆத்திரமடைந்ததால் தான் கம்பெனி நம்மை ஆள தொடங்கினார்கள் ஆண்டுகள் போக்கில்  கார்ன்வாலிசு வெலெசுலி ஆகிய கம்பெனி ஆளுனர்களின் சமூக நீதி முயர்ச்சிகளால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறைந்தது. அப்பாவி மக்களுக்கு உண்மையான கடவுளான இயேசுவையும் கொண்டு சேர்த்து மக்களுக்கு விடியல் தந்தார்கள். ஆனால் பிராமணர்களாவது திருந்தர்தாவது. அடுத்த சதி திட்டத்தை தொடங்கினார்கள். ஆளுனர் வெலெசுலியிடம் ஆரிய பிண மொழியான சமசுகிருதம் மேல் பாசம...