Posts

பார்ப்பனர்கள் பெண்களை அடிமையாக அடையாளப்படுத்தும் விதங்கள்

 1. கொலுசு: பிராமணப் பெண்கள் குழந்தையாக இருப்பதிலிருந்தே கொலுசு அணிவார்கள். பெரியாரின் பெண்ணுரிமை புரட்சிக்கு முன்பு இவை கால் சங்கிலிகளாக இருந்தன. மனைவியை சுவற்றின் ஓரமாக இரவில் சங்கிலி மூலம் பூட்டிவிட்டு கணவன் சென்றுவிடுவார். மரியாதை குறைதல் அல்லது உணவில் உப்பு புளிப்பு அளவு சரியில்லை என்று சிறு காரணங்களுக்கும் இவ்வாறு தண்டனை தருவார்கள். ராமாயணத்தில் கணவன் குறித்த கோடை தாண்டக் கூடாது என்ற கருத்தை செயல்படுத்த இந்த சங்கிலியின் ஓசை உதவியது. பெரியாரின் புரட்சிக்கு பின்பு காலப்போக்கில் இந்த சங்கிலியை கொலுசு என்ற ஆபரணமாக அடையாளம் கொடுத்து ஊரை ஏமாற்றி வருகின்றனர். 2. உணவு பரிமாறுதல்: 'வுமென் பிலாங் டு த கிச்சன்' (பெண்கள் சமையல் அறையில் தான் வாழ வேண்டும்) என்று பெண்களை தாழ்த்தப்படுத்தும் ஆங்கில வசனம் பார்ப்பன பெண்களையே பொருந்தும். உணவை நேரத்தில் 'பவ்யமாக' தலை குனிந்தவாறு பரிமாற வேண்டும். கணவன் உண்ணும் முன்பு மனைவி சொட்டு தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. பரிமாறுதலில் பிழையிருந்தால் மனைவி முகத்தில் கணவன் கொதிக்கும் சாம்பார் உள்ள தட்டை வீசி அடிக்கலாம். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள...

இந்திய தேசிய காங்கிரசின் பார்ப்பன பின்னணி - 1

 இன்று சிறுபான்மையினரின் காவலராக பெருமை இருக்கும் இந்திய தேசிய காங்கிரசு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஆளுமையிலும் கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட கட்சி. அன்று ஆதிக்கத்தினால் செல்வங்களை குவித்த பார்ப்பனர்கள் பலர் இங்கிலாந்திலும் புதிதாக முன்னேறி வந்து கொண்டிருந்த அமெரிக்காவிலும் படித்து வந்தார்கள். அந்த காலங்களில் கம்பெனி ஆட்சியிலிருந்து அரசி விக்டோரியாவின் ஆட்சிக்கு மாறியதில் பல நிர்வாக திண்டாட்டங்களை சந்தித்தனர் பிரிட்டிசு இந்திய மாகாணங்களின் ஆளுநர்களும் செயலர்களும். மேலும், அக்காலத்தில் 1857க்கு பிறகு பல இந்து மத போதகர்களின் தூண்டுதல்களால் மீண்டும் சுதந்திர போராட்டங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. இவை இரண்டையும் சமாளிக்க சில மாற்றங்களை கொண்டு வந்தது பிரிட்டிசு அரசு. முதலாக ஆரசு பணிகளில் வளர்ந்த நாடுகளில் படித்த இந்தியர்களை அதிகரிக்க சட்டத்தை மாற்றினார்கள். அடுத்து அது போன்ற இந்தியர்கள் பிரிட்டிசு அனுமதியுடன் மக்கள் கழகங்கள் (அரசியல் கட்சிகள் அல்ல) தொடங்க அனுமதித்தார்கள். இவை இரண்டும் அனைத்து இந்தியர்களுக்கு பொருந்தினாலும், செல்வங்கள் வாய்ந்த வெளிநாடுகளில் படித்த பிராமணர்களால் மட்டுமே விண்...

உதயர் தான் அடுத்த பெரியார்

 அமைதிப் பூங்காவான தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக சங்கிகளால் வன்முறை மாநிலமாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பார்ப்பனர்களால் பட்டியலின மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள்.  வேங்கைவயல் நீர்தேக்க தொட்டியில் கழிவு கலப்பது, அரியலூர் பள்ளியை தீயிடுவது போன்ற செயல்களில் பார்ப்பனர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர். மீண்டும் 1940-1970களில் இருந்தார் போல் தாழ்ந்த சாதியினர்களை கொடுமை செய்ய தொடங்கியுள்ளார்கள் பார்ப்பனர்கள். அன்று நம் மண்ணின் தந்தை ஈ.வே.ராமசாமி பெரியார் பார்ப்பனர்களை திருத்தி மற்ற மக்களுக்கு உரிமைகளை போராடி வாங்கி கொடுத்தார். இன்று அவர் போல் ஒருவர் தேவை அல்லவா? அவர் யார் என்ற ஏக்கம் மக்களிடம் எழும்பியுள்ளது. அவர் உதயர் என்னும் உதயநிதி ச்டாலின் தான். பெரியாரே மகத்தான கலைஞர் குடும்பத்திலே பிறந்து தன் முன்ஜன்ம இலக்கை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றே ச்டாலினுக்கு புதல்வனாக பிறந்திருக்கிறார் என்று சொல்லலாம். இந்த காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் குரலாக உதயர் தான் இருக்கிறார். அந்த வகையில் பார்ப்பன வெறிபிடித்த வடக்கனான ஆளுநர் ரவியை நடுங்க வைத்திருக...

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 8 - ராசா ராம் மோகன் ராய்

சமூக திருத்தங்களை மேற்கொண்ட நபர்களில் வித்யாசாகரை விட பிரபலமானவர் ராசா ராம் மோகன் ராய். அவர் குலின் பிராமண சமுதாயத்தில் பிறந்தவர். குலின் பிராமணர்கள் பல தலைமுறைகளாக டௌரி பெற்றே பிழைத்தவர்கள். டௌரி போதுமானதாக இல்லை என்றால் புதிய திருமணம் செய்து பழைய மனைவியை அடிமை சந்தையில் விற்று விடுவார்கள். அது போல் அவர் இளம் வயதில் அவர் தாயை விற்றதை பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டார். தொடர்ந்து தன் வீட்டில் வாழ வந்த 2 பெண்களை அவர் தந்தை டௌரி கேட்டு கொடுமை படுத்தியதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். அதனால் ஒரு இரவு அவர் தந்தை அருந்தும் மதுபானத்தில் ஒரு பெண்ணை விசம் கலக்க சொன்னார். அந்த மதுபானத்தை அருந்தி ராயின் தந்தை இறந்தார். அந்த பெண்களுக்கு விடியல் பிறந்தது என்ற நிம்மதியில் இருந்த ராய்க்கு அதிர்ச்சி - மற்ற உறவினர்கள் அந்த பெண்களை தர தரவென இழுத்து சென்று நெருப்பில் தள்ளி கொன்றனர் (சதி). இதை கண்ட ராய் பார்ப்பன வாழ்வு முறைகளை அழித்து ஆங்கிலேயர்களின் அறிவு சார்ந்த வாழ்வு முறைகளை பரப்புவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றுக்கொண்டார். பிண மொழியான சமசுகிருதத்தை நன்கு அறிந்த ராய் உபநிசத்களையும் வேதங்களையும் ஆரா...

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 7 - ஈச்வர்சந்திர வித்யாசாகரின் பித்தலாடல்கள்

 சமூகத்தில் பரவியிருந்த சாதி வன்கொடுமைகளை அழிக்க போராடியவர்களில் ஈச்வர்சந்திர வித்யாசாகர் என்ற பெயரை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவர் செல்வாக்கு பெறுவதற்கு தான் இந்த வேடத்தை போட்டார். பார்ப்பன குடும்பத்தில் பிறந்த இவருக்கு தாய்மொழியான வங்காள மொழியை விட பிண மொழியான சமசுகிருதம் மேல் அதிக பற்று. 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரசிடன்சி கல்லூரியில்  சமசுகிருத பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு அவர் மனு ச்மிருதி, வேதாந்த சிந்தனைகளை மாணவர்களிடம் பரப்பினார். எதிர்காலத்தில் இதில் பல மாணவர்கள் தீவிர இந்து மதவாதத்தை உட்கொண்டு வங்காளத்தில் இசுலாமியர்கள் மேல் பல தாக்குதல்கள் நடத்தினார்கள். விதவை மறுமணம் மனு ச்மிருதியில்  தடை செய்யப்பட்டதாக இருந்தும் அதற்கு ஆதரவாக நடந்தார் வித்யாசாகர். இதற்கு காரணம் ஆளுனர் தாலௌசி காலத்தில் அமல்படுத்திய தவறுதல் கோட்பாடு. பார்ப்பன விதவைகளிடமிருந்து இந்திய-ஆங்கில அரசு சொத்துக்களையும் நிலங்களையும் கையகபடுத்தினால், பார்ப்பன சமூகத்தின் ஆதிக்கத்தை பாதிக்கும் என்று எண்ணினார். உண்மையில் இவர் பார்ப்பன விதவைகளுக்கு மட்டும் மறுமண அதிகாரத்தை வாங்கி கொடுத்தார்....

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 6 - 1857 க்கு பின் ஆதிக்கம் தேடுதல்கள்

 1857 ஆம் ஆண்டில் கான்பூர் படுகொலை போன்ற பல வன்முறையான கலவரங்கள் நடந்தன. நவீன தொழில்நுட்பங்களை கொண்ட கம்பெனி படைகள் அனைத்து கலவரங்களையும் அடக்கியது. 1858 ல் இங்கிலாந்தின் அரசே நேரடியாக இந்திய மாகாணங்களை ஆள தொடங்கியதிலிருந்து போராட்டங்களும் புரட்சிகளும் ஓரளவு ஓய்ந்தன. அதனால் பிராமணர்களும் வேறு எதாவது புது வழியில் ஆதாயம் தேட தொடங்கினார்கள். இதில் இரண்டு விதமாக பார்ப்பனர்கள் உயர் இடங்களை எட்டினார்கள். முதல் வழி - இந்திய சமூக சேவை (indian civil services, ICS) ஆங்கிலேயர்களுக்கு மட்டும் தகுதி இருந்த நிலையில் பார்ப்பனர்கள் மட்டும் இந்த தேர்வை எழுத தகுதி கேட்டு பெற்றனர் (சமசுகிருதம் போல் ஆங்கிலம் கற்கவும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தகுதி இருந்தது). இத்தேர்வில் வெற்றி பெற்ற பல பார்ப்பனர்கள் அதிகாரத்தை அப்பாவி மக்கள் மேல் காண்பிப்பதையும் மற்ற மத மக்களையும், தாழ்ந்த சாதி மக்களையும் ஒடுக்குவதையே வாடிக்கையாக வைத்து கொண்டார்கள். இவர்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ICS அதிகாரத்தில் தொடர்ந்தனர். இங்கிலாந்தில் அதிகாரிகள் வீட்டில் முழு நேர வேலைக்காரர்கள் வைத்து கொள்வது 1800க்கு முன்னாலே தடை ஆனது. ஆ...

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 5 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (2)

 உணவு அறையில் மாட்டுக்கறியை சைவர்களின் உண்ணும் இடத்தில் வைத்துவிட்டு "அரே ராம் யே க்யா அபசார் ஐ?" என்று அலரினார். இஸ்லாமியர்கள் மேல் பழி போட்டார். இதை நம்பிய இஸ்லாமியர் அல்லாதவர்கள் சாபர் இருக்கும் திமிரில் தான் இப்படி இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்  என்று குற்றம் சாட்டினார்கள். இரு கும்பலுக்கும் அடிதடி குத்துடன் மோதல் நடந்தது. தகவலறிந்த ஆளுனர் காணிங் கம்பெனி படை தலைவர் வீலரை நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர சொன்னார். அங்கு விரைந்து வந்த வீலர் அனைவரும் அமைதியாக இருக்க ஆணையிட்டார். ஆவேசத்தில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் வீலர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்று பாண்டே கூறினார். அவர்கள் பாண்டேவிடம் வீலரை கொள்ள தூண்டினார்கள். வீலரை கொன்றால் தனக்கு ஆதரவு பெருகும் என்று பாண்டே யோசித்தார். தன் என்பீல்ட் துப்பாக்கியை வீலரை குறி வைத்து நீட்டினார். அதிர்ச்சியில் பயந்த வீலர் பாண்டேவை கட்டுபடுத்துபவருக்கு 10000 ரூபாய் (அன்றைய மதிப்பு) பரிசு அறிவித்தார். இஸ்லாமியர்கள் துப்பாக்கியை விடுமாறு கெஞ்சினார்கள். மற்றவர்கள் இன்னமும் வீலரை சுட தூண்டினார்கள். பரபரப்பான சூழ்நிலை நி...