பார்ப்பனர்கள் பெண்களை அடிமையாக அடையாளப்படுத்தும் விதங்கள்
1. கொலுசு: பிராமணப் பெண்கள் குழந்தையாக இருப்பதிலிருந்தே கொலுசு அணிவார்கள். பெரியாரின் பெண்ணுரிமை புரட்சிக்கு முன்பு இவை கால் சங்கிலிகளாக இருந்தன. மனைவியை சுவற்றின் ஓரமாக இரவில் சங்கிலி மூலம் பூட்டிவிட்டு கணவன் சென்றுவிடுவார். மரியாதை குறைதல் அல்லது உணவில் உப்பு புளிப்பு அளவு சரியில்லை என்று சிறு காரணங்களுக்கும் இவ்வாறு தண்டனை தருவார்கள். ராமாயணத்தில் கணவன் குறித்த கோடை தாண்டக் கூடாது என்ற கருத்தை செயல்படுத்த இந்த சங்கிலியின் ஓசை உதவியது. பெரியாரின் புரட்சிக்கு பின்பு காலப்போக்கில் இந்த சங்கிலியை கொலுசு என்ற ஆபரணமாக அடையாளம் கொடுத்து ஊரை ஏமாற்றி வருகின்றனர். 2. உணவு பரிமாறுதல்: 'வுமென் பிலாங் டு த கிச்சன்' (பெண்கள் சமையல் அறையில் தான் வாழ வேண்டும்) என்று பெண்களை தாழ்த்தப்படுத்தும் ஆங்கில வசனம் பார்ப்பன பெண்களையே பொருந்தும். உணவை நேரத்தில் 'பவ்யமாக' தலை குனிந்தவாறு பரிமாற வேண்டும். கணவன் உண்ணும் முன்பு மனைவி சொட்டு தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. பரிமாறுதலில் பிழையிருந்தால் மனைவி முகத்தில் கணவன் கொதிக்கும் சாம்பார் உள்ள தட்டை வீசி அடிக்கலாம். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள...